ما از کوکی ها و فناوری های دیگر در این وبسایت برای بهبود تجربه کاربری شما استفاده می کنیم.
با کلیک بر روی هر پیوند در این صفحه شما دستور خود را برای سیاست حفظ حریم خصوصیاینجاو سیاست فایلمی دهید.
باشه موافقم بیشتر بدانید

درباره‌ی பௌத்தமும் தமிழும் (Bowthamum T

பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum) - மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய அறிய நூல்

பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum)

: மயிலை சீனி. வேங்கடசாமி

காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்டில். ஏறக்குறைய கி. மு. நூற்றாண்டு முதல். பி. நூற்றாண்டு வரையில் இந்த மதம் தமிழ் நாட்டில் உயர் நிலை. பிற்காலத்தில் ، பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் ، இந்த மதம் மறையத் இப்போது ، இப்போது முழுவதும் தமிழ். தமிழர் ، ஒரு காலத்தில் பௌத்த தமிழகத்தில் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததென்பதை முற்றும் மறந்துவிட்டனர்؛ இவர்களுக்குப் பழங்கதையாய் ، கனவாய்.

எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ، பல நூற்றாண்டாகத் தமிழகத்தில் பரவியிருந்த பௌத்த தமிழ் ، தமிழ் மொழியிலும் தன் செல்வாக்கைச் செலுத்தியிருக்க வேண்டுமன்றோ؟ தமிழ் மொழிக்குச் செய்த அல்லது ، அல்லது உதவிகள் யாவை؟ தமிழ் மொழியில் இயற்றிய நூல்கள் எவை؟ வரலாறு என்ன؟ அறியக் கருதி யாம் செய்த ஆராய்ச்சியின் பயனே இந்நூலாகும். தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினை மட்டும் ஆராய்வதே எமது முதல். பின்னர் ، இந்த ஆராய்ச்சி ، பௌத்தம் தமிழ் நாட்டில் வந்ததும் ، வளர்ந்ததும் ، மறைந்ததுமான வரலாறுகளையும் சுருக்கமாக எழுதும்படி. தமிழருக்குண்டான நன்மையை ஆராய்வதே முதல் நோக்கமாகையாலும் இது ، இது தமிழ் மொழி வரலாற்றின் ஒரு இந்நூலுக்குப் ، இந்நூலுக்குப் பௌத்தமும் தமிழும் என்னும் பெயர்.

ஆசிரியர் குறிப்புகள்:

மயிலை சீனி. வேங்கடசாமி (16 پوند 1900 - ஜூலை 8 ، 1980) ஒரு தமிழறிஞரும் ، எழுத்தாளருமாவார். வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900 இல். தந்தை ஒரு சித்த. மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த. அண்ணன் ஒரு திருக்குறள் காமத்துப்பால் நாட்கள் ، திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை. கோவிந்தராஜனிடம் தமிழ். மகா வித்வான் சண்முகம் பண்டித ، பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ். நீதிக்கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் பணிக்கு சேர்ந்தார். கொண்ட ஆர்வத்தால் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சி பெற்று சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். விடுமுறை நாட்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வழிபாட்டுத் ، வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு. தொல்லியல் ، கல்வெட்டியல் ، நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய. எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத். பிராமி ، கிரந்தம் ، தமிழ் என எழுத்துமுறை கல்வெட்டுகளைப் கல்வெட்டுகளைப் படித்து திறன் பெற்றார். ، மலையாளம் போன்ற மொழிகளையும். சமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் சமண புத்த ، புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு. இரு முறை (1963-64) சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

:

முன்னுரை

1. கௌதமபுத்தர் வாழ்க்கை

2. திரிபிடக வரலாறு

3. பௌத்தமதத் தத்துவம்

4. பௌத்தமதம் தமிழ்நாடு வந்த

5. பௌத்தமதம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற

6. பௌத்த மதம் மறைந்த

7. பௌத்த திருப்பதிகள்

8. இந்துமதத்தில் பௌத்தமதக்

9. பௌத்தரும் தமிழும்

10. தமிழ்நாட்டுப் பௌத்தப்

11. பௌத்தர் இயற்றிய

12. தமிழில் பாலிமொழிச்

13. புத்தர் தோத்திர

14. சாத்தனார் - ஐயனார்

15. பௌத்தமதத் தெய்வங்கள்

16. ஆசீவக

17. மணிமேகலை நூலின்

توسعه دهنده:

راه حل های چندرسانه ای برهانی

چنای - 600 014.

ایمیل: [email protected]

جدیدترین چیست در نسخه‌ی 1.1

Last updated on 12/03/2019

பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum) - மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய அறிய நூல்

بارگذاری ترجمه...

اطلاعات تکمیلی برنامه

آخرین نسخه

وارد شوید undefined در undefined 1.1

بارگذاری شده توسط

ابو نيبال

نیاز به اندروید

Android 4.1+

Available on

دانلود பௌத்தமும் தமிழும் (Bowthamum T بیشتر برنامه‌ها

نمایش بیشتر

பௌத்தமும் தமிழும் (Bowthamum T اسکرین شات ها

زبان‌ها
اشتراک در APKPure
اولین کسی باشید که به نسخه اولیه، اخبار و راهنمای بهترین بازی ها و برنامه های اندروید دسترسی پیدا می کند.
نه، متشکرم
ثبت نام
با موفقیت مشترک شد!
اکنون به APKPure مشترک شده اید.
اشتراک در APKPure
اولین کسی باشید که به نسخه اولیه، اخبار و راهنمای بهترین بازی ها و برنامه های اندروید دسترسی پیدا می کند.
نه، متشکرم
ثبت نام
موفقیت!
شما الان عضو خبرنامه‌ی ما شدید.