வேலின் வெற்றி (கந்தபுராணத்தைத் தழுவி எழுதிய நூல்) - Velin Vetri (Kanda Puranam)
வேலின் வெற்றி (கந்தபுராணத்தைத் தழுவி எழுதிய நூல்)
: டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை
என்றும் முருகனை வழிபடும் தகைமை. கோலமாமயில் மீது குலவும் குழகன் வேற்படையுடைய ، வேற்படையுடைய விமலன் என்றும் ، அரந்தை வரந்தரும் இறைவன் இறைவன் அப்பெருமானைப் போற்றுவர் தமிழ் ، தமிழ். விளைத்த அசுரர் குலத்தை அறத்தினை ، அறத்தினை நிலை நிறுத்திய முருகன் என்று முள தென் தமிழின் தலைமைப் புலவனாகத் திகழ்கின்றான் திகழ்கின்றான்؛ வைதாரையும் வாழ்விக்கும் வித்தகனாய் விளங்குகின்றான்؛ என்னும் சங்கத் தமிழ் மாலையும் பெற்று. என்னும் காவியம் முருகன் திறத்தினை அழகுற. இயற்றப்பெற்ற அக் காவியம் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை உடையது. கந்த கோட்டத்தில் கந்தபுராண வகுப்பு நடத்தும் பேறு பத்தாண்டுகளுக்கு முன் எனக்குக். வகுப்பிற்காகக் கந்த புராணத்தில் ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு பாடல்களைத் திரட்டிப் பொழிப்புரையுடன் மூன்று பகுதிகளாக வெளியிட்டேன். வேலின் வேலின் வெற்றி என்னும் கந்தபுராணத் திரட்டைத் தழுவி முருகன் ، எழுந்ததாகும் அருள் பெற்ற கச்சியப்பரின் சொல்லும் பொருளும் விரவி வருதலால் வேலின் வெற்றி யும்வெற்றியும் மெய்யன்பர் கருத்திற்கு என்று எண்ணு கின்றேன். வேலுண்டு வினையில்லை வினையில்லை என்று வாழும் நல்லார்க்கு இந்நூல் தமியேன்.
توسعه دهنده:
راه حل های چندرسانه ای برهانی
چنای - 600 014.
ایمیل: bharanimultimedia@gmail.com