திருவாசகம் - திருக்கோவையார்


1.1 by Bharani Multimedia Solutions
Sep 5, 2019

کے بارے میں திருவாசகம் - திருக்கோவையார்

திருவாசகம் - திருக்கோவையார் (ترووساکم۔ تھرکووکیار)

திருவாசகம் - திருக்கோவையார்:

சுவாமிகள்: ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்

போற்றப்படுகிறது சைவ சமயம் வழி வாழும் மக்களால் ஒரு தெய்வ நூல் என்றே போற்றப்படுகிறது. மரபு இந்தத் தெய்வ நூலைப் பூஜை அறையில் வைத்து வழிபடுவது மரபு. "திருவாசகத்துக்கு உருகாதார்، ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்பது சான்றோர் சொல். மறைந்தார் சிவபெருமான் குருவடிவாகக் காட்சியளித்து ، தீட்சை வழங்கி மறைந்தார். பாடியுள்ளார் இறைவனை மீண்டும் பெறவேண்டி மனம் உருகி உருகிப் பாடியுள்ளார். திருவாசகம் அருளிய பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்؛ 2. திருக்கோவையார். இயற்றியவை வேதநூல்கள் நான்கும் வடமொழியில் இயற்றியவை. பிரபந்தம் இணையாகத் தமிழில் உள்ள நூல்களே திருமுறை மற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தம். போற்றப்படுகிறது சித்தாந்தத்தில் திருமுறையே தமிழ் வேதமெனப் போற்றப்படுகிறது. "திருமுறை" என்பது சிவனை வழுத்தும் பாடல்கள் அல்லது சிவ ஆகமங்கள்، ஆகமங்கள்، சித்தாந்தங்கள் ஆகியவற்றை விளக்கும் நூல்களின் தொகுப்புகள் ஆகும். அழைப்பார்கள் பன்னிரண்டு தொகுப்புகள் இருப்பதனால் ، 'பன்னிரு திருமுறைகள்' என்று அழைப்பார்கள்۔ விளங்குகின்றன ஏழு திருமுறைகளில் தேவாரப்பாடல்கள் விளங்குகின்றன. உள்ளன திருமுறையில்தான் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன.

காணப்படுகிறது சைவ சமயம் வழி பின்பற்றும் மக்களால் ஒரு தெய்வ நூலாகவே காணப்படுகிறது. மரபு இந்தத் தெய்வ நூலைப் மற்ற திருமுறை நூல்களுடன் பூஜை அறையில் வைத்து வழிபடுவது மரபு. ஒரு முறை சிவபெருமான் மாணிக்கவாசகரிடம் ، "பாவைப் பாடிய வாயால் ، கோவைப் பாடுக!" ، என்று சொன்னார்۔ எழுதினார் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட ، அதை ஈசனே தன் கரங்களால் ஏட்டில் எழுதினார். திருவாசகம் அருளிய பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்؛ 2. திருக்கோவையார். இயற்றியவை வேதநூல்கள் நான்கும் வடமொழியில் இயற்றியவை. பிரபந்தம் இணையாகத் தமிழில் உள்ள நூல்களே திருமுறை மற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தம். போற்றப்படுகிறது சித்தாந்தத்தில் திருமுறையே தமிழ் வேதமெனப் போற்றப்படுகிறது. "திருமுறை" என்பது சிவனை வழுத்தும் பாடல்கள் அல்லது சிவ ஆகமங்கள்، ஆகமங்கள்، சித்தாந்தங்கள் ஆகியவற்றை விளக்கும் நூல்களின் தொகுப்புகள் ஆகும்.

அழைப்பார்கள் பன்னிரண்டு தொகுப்புகள் இருப்பதனால் ، 'பன்னிரு திருமுறைகள்' என்று அழைப்பார்கள்۔ விளங்குகின்றன ஏழு திருமுறைகளில் தேவாரப்பாடல்கள் விளங்குகின்றன. உள்ளன திருமுறையில்தான் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன. அழைப்பர் திருச்சிற்றம்பலக்கோவையார் என்றும் அழைப்பர். இந்நூலுக்குப் பெயர் திருக்கோவை என்பது இறைவணக்கத்தில் ، நண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் "திருக்கோவை" என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு என்பதால் விளங்கும். உடையது 400 துறைகளை உடையது. சாதகர்கள் ஆரணம் (வேதம்) என்பர் சைவ சமய சாதகர்கள். உடையது 25 அதிகாரங்களை உடையது. ஆகும் பேரின்ப நூல் ஆகும். தருகிறது காணும்பொழுது அகத்திணை நூல் போல் காட்சி தருகிறது. அன்பே சிவமாகவும்، அருளே காரணமாகவும்، சுத்த அவத்தையே நிலமாகவும்، நாயகி பரம்பொருளாகவும்، நாயகன் ஆன்மாவாகவும்، தோழி திருவருளாகவும்، தோழன் ஆன்மபோதமாகவும்، நற்றாய் (அம்மை) பரையாகவும்، சித்தரிக்கப் பட்டுள்ளனர்.

ڈویلپر:

بھارانی ملٹی میڈیا حل

چنئی - 600 014.

ای میل: bharanimલ્ટmedia@gmail.com

میں نیا کیا ہے 1.1 تازہ ترین ورژن

Last updated on Mar 12, 2019
ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய "திருவாசகம்" மற்றும் "திருக்கோவையார்" - எட்டாம் திருமுறை

معلومات ایپ اضافی

تازہ ترین ورژن

1.1

اپ لوڈ کردہ

Claudia Martinez

Android درکار ہے

Android 4.1+

رپورٹ کریں

فلیگ غیر موزوں ہے

مزید دکھائیں

திருவாசகம் - திருக்கோவையார் متبادل

Bharani Multimedia Solutions سے مزید حاصل کریں

دریافت